கிளைகள் உதிர்க்கும் இலைகள்
மரணத்தின் சாசனம் என்றிருந்தேன்
பின்புதான் புரிந்தது...
வசந்தம் பிறப்பதற்காக அவர்கள்
பிரிந்திருந்த காலம் அதுவென்று
அதுபோல்தான்...
எங்களுக்குள் இப்பொழுது
இலையுதிர் கால்ம்-இன்று
பட்டமரம் போல் நான்
காட்சியளித்தாலும் வசந்தம்
வருமென்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
வந்துவிடு என் தேவதையே!
Thursday, September 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment