நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!
Friday, February 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
சலசலவென்று ஓடும் நீரோடையின் உள்ளே சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப்போல் எனக்குள் கிடக்கும் காதலையும் என் இதயம் பேசும் சில வேதனைகளையும் வாசங்களால் சந்தோசத்தையும் வாடிப்போய் சோகத்தையும் பேசும் மலர்போல் கவிதைகளால் இங்கு நான் பேச வந்துள்ளேன்
No comments:
Post a Comment