முகத்தின்
முன்பு காட்டப்படாத
அன்பும் காதலும்தான்
காகிதத்தில் கவிதைகளாகவும்
கட்டுரைகளாகவும்
வெளிப்படுகிறது
இந்த வகைதான் என் காதலும் போல!
காற்றிலும் நீரிலும்
காதலியின் காலடி தேடி
அலையவைக்கும் காதல்களுக்கு மத்தியில்
என்னவள் மீது நான் காட்டும் அன்பையும் காதலையும்
அவளுக்கு தெரியாத போதும்
அவளோடு கவிதையில் என்னை
வாழ வைக்கும் என் காதல் பெரியதுதானே!
Friday, February 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment