Friday, March 13, 2015

ஒரு காதலின் பயணம் - 1

விழுதுகளின் துணையோடு 
வீழ்ந்து விடாது நிலைத்து நிற்கும் 
ஆலமரம் போல் - நீ 
விட்டுச்சென்ற பின்பும் வீழ்ந்து விடாது - உன்
நினைவுகளின் துணையோடு மீண்டும்
என் பயணம்
கவிதைகளின் கைப்பிடித்து....!

No comments: