எங்கு தொலைத்தேன்
என்று தெரியவில்லை
இங்காவது கிடைக்குமா என்று
தேடி வந்துள்ளேன் வகுப்பறைக்கு
என் இதயத்தை ....?
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சலசலவென்று ஓடும் நீரோடையின் உள்ளே சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப்போல் எனக்குள் கிடக்கும் காதலையும் என் இதயம் பேசும் சில வேதனைகளையும் வாசங்களால் சந்தோசத்தையும் வாடிப்போய் சோகத்தையும் பேசும் மலர்போல் கவிதைகளால் இங்கு நான் பேச வந்துள்ளேன்
No comments:
Post a Comment