மின்னல் கீற்றின்
வெப்பம் தாங்காமல்
மேகக்கூட்டங்களின்
கண்ணீர்துளி..!
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சலசலவென்று ஓடும் நீரோடையின் உள்ளே சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப்போல் எனக்குள் கிடக்கும் காதலையும் என் இதயம் பேசும் சில வேதனைகளையும் வாசங்களால் சந்தோசத்தையும் வாடிப்போய் சோகத்தையும் பேசும் மலர்போல் கவிதைகளால் இங்கு நான் பேச வந்துள்ளேன்
No comments:
Post a Comment